தேவையானவை;-
புழுங்கல்அரிசி -2கப்
பச்சரிசி -2கப்
உளுத்தம்பருப்பு -1/4கப்
சர்க்கரை -1/2கப்(விருப்பட்டால்)
தேங்காய்துருவல் -1/2கப்
சமையல்சோடா -1சிட்டிகை
உப்பு-1/4டீஸ்பூன்
செய்முறை;-
புழுங்கல்அரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைத்து வெண்ணெய் போல் அரைக்கவும. இதனை 8 மணி நேரம் புளிக்க விடவும். மறுநாள் இதில் சர்க்கரை, உப்பு, சமையல்சோடா, தேங்காய்துருவல் சேர்த்து கலந்து ஆப்பச்சட்டியில் ஆப்பம் ஊற்றவும்..
No comments:
Post a Comment