திப்பிலி ரசம்
திப்பிலி இருமல், இரைப்பு, ஜலதோஷம், சளி, தலைவலி முதலியவற்றைப் போக்குவதுடன், வாதத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மிக்கது
தேவையானவை -
திப்பிலி -25 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 5 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
கடுகு - உருத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறிது
தக்காளிப் பழம்-2
பூண்டுப் பல்_6
நெய் - சிறிது
செய்முறை =
மிளகாய், தனியா, திப்பிலி, மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து 4 டம்ளர்
தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும் வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கடுக உளுத்தம்பருப்பு, தட்டிய பூண்டு, பெருங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொரித்து அதில் கொட்டவும்.புளியைக் கரைத்து வடிகட்டிச்சேர்க்கவும். 10 நிமிடம் கொதித்ததும் பருப்பை ஊற வைத்து அரைத்து கலக்கவும். நுரை கட்டியதும் இறக்கவும்.
திப்பிலி இருமல், இரைப்பு, ஜலதோஷம், சளி, தலைவலி முதலியவற்றைப் போக்குவதுடன், வாதத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மிக்கது
தேவையானவை -
திப்பிலி -25 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 5 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
கடுகு - உருத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
புளி - சிறிது
தக்காளிப் பழம்-2
பூண்டுப் பல்_6
நெய் - சிறிது
செய்முறை =
மிளகாய், தனியா, திப்பிலி, மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்து 4 டம்ளர்
தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும் வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கடுக உளுத்தம்பருப்பு, தட்டிய பூண்டு, பெருங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொரித்து அதில் கொட்டவும்.புளியைக் கரைத்து வடிகட்டிச்சேர்க்கவும். 10 நிமிடம் கொதித்ததும் பருப்பை ஊற வைத்து அரைத்து கலக்கவும். நுரை கட்டியதும் இறக்கவும்.
No comments:
Post a Comment